கொரோனா வைரஸால் ஸ்பெயினில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளதால், ஸ்பெயின் மக்கள் அதிர்ச்சி.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 3,566,230 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 248,285 பேர் உயிரிழந்துமுள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயினும் உள்ளது. இதுவரை ஸ்பெயினில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 247,122 பேராக உள்ளது. 148,558 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இருப்பினும், இதுவரை ஸ்பெயினில் இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் மட்டும் 25,264 பேர். எனவே, மக்களை காட்டிலும் அரசாங்கம் மிகவும் அதிர்ந்து போய் உள்ளதாம். மேலும், 2,386 பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…