இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் முதன்முறையாக மீசை வைத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் ரோஜா என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை ஆரமித்து தற்போது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இசைப்புயல் என அழைக்கப்படும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிங்கர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீசை வைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுடுள்ளார். அதில் ஜூம் ஆப் லைவ் ஸ்டுடியோ என்ற ஆஜ செயலி மூலம் இப்புகைப்படத்தை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தற்போது தமிழில், பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, அயலான், கோப்ரா ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…