இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் பாரதிராஜா இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமானவர்கள் ஆவார். இவர்கள் இருவரும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, இருவரும் 8 பேசாமல் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தேனியில் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ இயலும்,இசையும், இணைந்தது. இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்’ என பதிவிட்டு, இருவரும் காரில் இருந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…