வாட்சப்பில் அதிகம் பகிரப்படும் தகவல்கள் 70% குறைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்சப் செயலியானது பல நல்ல தகவல்களை பகிர்வதற்கு மிகவும் உதவியாக உள்ளது. அதே வாட்சப் செயலி மூலம் பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக பல வதந்தியான செய்திகள் பரவி வந்ததை தடுக்கும் வகையில், வாட்சப் நிறுவனம் கடந்த 7-ம் தேதி ஒரு புது கட்டுப்பாட்டை கொண்டுவந்தது.
அந்த கட்டுப்பாட்டின்படி, பயனர்களால் அதிகம் முறை பகிரப்பட்டதாக கண்டறியப்படும் செய்திகளை, ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்பது தான். கொரோனா வைரஸ் குறித்த வதந்தியான செய்திகளை பரப்புவதை தடுக்கும் வகையில், வாட்சப் நிறுவனம் விதித்த இந்த கட்டுப்பாட்டால், 70% இப்படிப்பட்ட செய்திகள் பகிரப்படுபவது குறைந்துள்ளதாக, வாட்சப்பை நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…