இந்தியாவில் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம் நுழைந்த போது விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார்.
இதில் விங் கமாண்டர் அபிநந்தன் விமானமும் சுடப்பட்டது.ஆனால் பாராசூட் மூலம் அபிநந்தன் துரதிருஷ்டவசமாக தப்பித்தது பாகிஸ்தான் வசம் சிக்கிக்கொண்டார். பின்னர் இந்திய நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவிடம்ஒப்படைத்தனர்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கூகுள் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது.அதில் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக கூகுளில் விங் கமாண்டர் அபிநந்தனை பற்றிய தகவலை தேடியுள்ளனர்.மேலும் பாலிவுட் நடிகை சாரா அலிகானையும் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக தேடி படித்து உள்ளனர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…