இந்தியாவில் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம் நுழைந்த போது விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார்.
இதில் விங் கமாண்டர் அபிநந்தன் விமானமும் சுடப்பட்டது.ஆனால் பாராசூட் மூலம் அபிநந்தன் துரதிருஷ்டவசமாக தப்பித்தது பாகிஸ்தான் வசம் சிக்கிக்கொண்டார். பின்னர் இந்திய நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவிடம்ஒப்படைத்தனர்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கூகுள் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது.அதில் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக கூகுளில் விங் கமாண்டர் அபிநந்தனை பற்றிய தகவலை தேடியுள்ளனர்.மேலும் பாலிவுட் நடிகை சாரா அலிகானையும் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக தேடி படித்து உள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…