சமூகவலைத்தளம் என்பது இன்று பலரின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்த ஒரு மூல காரணமாக உள்ளது. அந்த வகையில், பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் கான் என்பவர் ‘chaiwala ‘ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது சமூக வலைத்தளம் தான்.
எப்படியெனில், அர்ஷத் கான் டீக்கடையில் பணிபுரிந்தவர். இவர் 2016-ம் ஆண்டு ஜியா அலி என்பவர் எடுத்த புகைப்படத்தின் மூலம் இணையத்தில் வைரலானார். இந்த புகைப்படம் தான் அவரது வாழ்க்கையை மாற்றியுள்ளது. அவரது நீலநிற கண்கள் தான் அவர் இணையத்தில் வைரலாக காரணம். இந்த புகைப்படம் இணையத்தில் வைராலான பின், இவருக்கு சில மாடலிங் வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது இவர், இஸ்லாமாபாத்தில் சொந்தமாக கஃபே ஒன்றை தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பலரும் Chaiwala என்ற பெயரை நீக்குமாறு கூறினர். ஆனால் நான் அதனை ஏற்கவில்லை. அது எனக்கான அடையாளம். மேலும், எனது கடையின் சிறப்பு என்னவென்றால் இது பாரம்பரியமானது’ என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இவருக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…