தூதுவளையின் முக்கிய மருத்துவ குணங்கள்.!

Published by
பால முருகன்

புகைப்பிடிப்பவர்கள் தொடர்ந்து தூதுவளை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. 

குழந்தைகளுக்கு சிறிய வயதிலிருந்தே சளி இருமல் பிரச்சனைகள் தீர பெரியவர்கள் தூதுவளையை அரைத்து வெத்தலையுடன் சேர்த்து கொடுப்பார்கள் .இந்த நிலையில் தூதுவளையின் முக்கியமான மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நன்மைகள்:

தூதுவளை இலையுடன் மிளகு சேர்த்து அரைத்து தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் காது மந்தம் பார்வை கூர்மை அதிகமாகும் மேலும் தூதுவளையை பறித்து பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முகம் அழகாகும்.

மேலும் தூதுவளையை தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஊறவைத்து எண்ணெயில் வறுத்து உண்டு வந்தால் காசநோய் மற்றும் மார்புச் சளி போன்றவை தீரும் , மேலும் ஆஸ்துமா மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் தூதுவளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. மேலும் புகைபிடிப்பவர்கள் தூதுவளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி தீர்ந்து நெஞ்சில் இருக்கும் எரிச்சலை குணப்படுத்தும். 

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago