கனடாவில் ஒரே இரவில் நான்கு பேர் இணைந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 6 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை அடித்து கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்
உலகில் உள்ள அனைவருக்குமே கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும் . அதுவும் நோகாமல் என்றால் இன்னும் சந்தோஷம் தான் . அதற்காக பலரும் லாட்டரி டிக்கெட் வாங்குகிறார்கள் . அடித்தால் அதிர்ஷடம் தான் .ஒரு சிலர் அடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டை வாங்குவார்கள் .
அந்த வகையில் கனடாவில் உள்ள 4 பேர் ஒரே இரவில் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர். கனடாவின் கொலம்பியாவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் நான்கு பேர் லாட்டரி டிக்கெட்டை இணைந்து வாங்கியுள்ளனர் . அவர்கள் எதிர்ப்பார்க்காத விதமாக அவர்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 6 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை அடித்துள்ளது .அதன் படி நால்வரும் ஒரே இரவில் கோடீஸ்வரர்கள் ஆகி வாழ்க்கை மாறிய சம்பவம் கொலம்பியாவில் நிகழ்ந்துள்ளது .
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…