கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் பல தொகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்தது. திமுக உள்ளிட்ட பிற காட்சிகள் முன்னிலை வகித்தன.
இந்நிலையில் சென்னையில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தந்ததால், தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர் என கூறியுள்ளார்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கொடுத்த ஆதரவால் தான் அதிமுக பல தொகுதிகளை இழந்துள்ளது எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…