மாதவன் நடித்த எவனோ ஒருவன் பட இயக்குநரான நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குநரான நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பல பிரபலங்களை கொரோனாவாலும், சிலர் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பாலிவுட் திரையுலகில் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் உள்ளிட்ட பலர் மரணமடைந்தனர்.
அந்த வகையில் தமிழில் மாதவனின் எவனோ ஒருவன் படத்தை இயக்கியவரும்,பாலிவுட்டின் பிரபல இயக்குநருமானவர் நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . சமீபத்தில் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் படமான திரிஷ்யம் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…