அமெரிக்க துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட இளைஞன் அன்றைய தினம் பெண் வேடமிட்டு வந்துள்ளான் என்பது தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கள் கிழமை ஜூலை 4ஆம் தேதி அன்று அமெரிக்க சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த விழாவுக்கு கரும்புள்ளியாக அமைந்தது என்றால் அது சிகாகோ துப்பாக்கி சூடு சம்பவம் தான்.
சிகாகோ நகரில் சுதந்திர தின விழா நடைபெற்ற போது ஒரு இளைஞன், திடீரென தான் வைத்திருந்த துப்ப்பாக்கியால் அங்குள்ளவர்களை சுட்டுள்ளார். அதில் 7 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ள்ளது.
இதில் பலர் காயமுற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த நபரை திங்கள் மாலை அமெரிக்கா காவல்துறை கைது செய்துள்ளாது. செய்வாய் அன்று அவன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த நபர் அன்றைய தினம் பெண் வேடமிட்டு அங்கு வந்துள்ளான் என்பதும், ஏ.ஆர்-15 எனும் ரக துப்பாக்கி வைத்து தான் இந்த தாக்குதத்தலை நடத்தியுள்ளான் என்பதும் தற்போது முதல் தகவலாக வெளியில் வந்துள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…