சீனாவில் , 5வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தையை லாவகமாக ஒரு நபர் பிடித்ததால் குழந்தை பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டோங்சியாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5 வது மாடியில் இருந்து ஒரு 2 வயது குழந்தை தவறி கிழே விழுந்தது.
அந்த குழந்தை மாடியில் இருப்பதை கவனித்த அந்த பகுதில் கார் நிறுத்த சென்ற ஒரு நபர், குழந்தை தவறி தரையில் விழுவதற்கு முன்னரே லாவகமாக தைரியமாக ஷென் டோங் என்ற நபர் கேட்ச் பிடித்துவிட்டார்.
இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு, அதிகமான பார்வைகளுடன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…