கொரோனாவின் தாக்கம் இரத்த வகையை பொறுத்து மாறலாம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Published by
லீனா

கொரோனாவின் தாக்கம் இரத்த வகையை பொறுத்து மாறலாம்.

கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில்,  7,452,809 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 418,919 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகள்  உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆய்வு ஒன்றில், முதல் கட்டமாக, கொரோனா வைரஸ் தாக்கம் குறிப்பிட்ட இரத்த வகைகளில் அதிகமாகவும், வேறு சில வகையில் குறைவாகவும் உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், இந்த ஆய்வின் முதல்கட்ட முடிவுகள் மட்டுமே வெளியாகியுள்ள  நிலையில்,  இன்னும் இந்த ஆய்வு நடைபெற்று  வருவதால், முழுமையான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. முதல் கட்ட ஆய்வின்படி, ஏ, ஓ, பி ஆகிய இரத்த வகைகளுக்கு கொரோனா தாக்கம் மாறுபட்டு காணப்படுகிறது. 

குறிப்பாக ஓ பிரிவு இராத வகையினருக்கு மற்ற  பிரிவினரை விட, 9 முதல் 18% வரை கொரோனா தாக்குதல் குறைவாக இருந்துள்ளது. இந்த முடிவுகள் வயது, பாலினம் மற்றும் இருப்பிடத்தை பொறுத்து மாறுபடுகிறது. குறிப்பாக சீனாவில் நடைபெற்ற  சோதனையில்,ஆராய்வு செய்ததில் ஓ பிரிவு இரத்த வகையை  சேர்ந்தவர்களுக்கு, மாற்றங் பிரிவு இரத்த வகையை விட குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த ஆய்வில் அனைத்து வகை இரத்த பிரிவு முடிவுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மேலும் நடைபெறவுள்ளதால், முடிவுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago