கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது ஐரோப்பிய நாடுகள் தான்,இதையெடுத்து பெல்ஜியம் நாட்டில் கொரோனாவால் 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு , 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பெல்ஜியத்தில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் சுசேன் ஹோய்லேர்ட்ஸ் என்ற 90 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த மூதாட்டி தான் வாழ்ந்து முடித்து விட்டதால் தனக்கு வெண்டிலேட்டர் வேண்டாம் என கூறி புறக்கணித்தார். வெண்டிலேட்டரை வேற இளைய நோயாளிகளுக்கு கொடுங்கள் என மருத்துவர்களிடம் அவர் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் வெண்டிலேட்டரை தியாகம் செய்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…