முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தண்ணீரையும், கண்ணீரையும் துடைக்க பாடுபட்டு வருகிறது.
சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெற்றி தமிழர் பேரவை சார்பில் நிவாரணமாக பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை கவிஞர் வைரமுத்து அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து, உழைக்கும் மக்கள் இல்லை என்றால் சென்னைக்கு இயக்கம் கிடையாது. அதனால் அவர்களை பசிக்க விடமாட்டோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தண்ணீரையும், கண்ணீரையும் துடைக்க பாடுபட்டு வருகிறது. அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், காவல் துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் அனைவரையும் பொது மக்கள் பாராட்டுகிறார்கள். சென்னை மழை வெள்ளத்துக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…