நெருக்கடியில் உள்ள உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு உலக தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பலர் நேரில் வர முடியாததால் காணொளி காட்சிகள் மூலம் உரையாற்றினார்கள். இந்நிலையில் அவ்வாறு உரையாற்றிய போது பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கிருந்த உலகளாவிய தலைவர்களிடம் பேசுகையில், உலகம் மிக நெருக்கடியில் உள்ளதாகவும் உலகத்தின் பாதுகாப்பு அமைப்பு உடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சர்வதேச நாணய வடிவமைப்பு செய்ய கூடிய உலக வங்கி போன்ற நிறுவனங்கள் இனி நாணயங்கள் வடிவமைப்பதில் உதவாது என தெரிவித்துள்ளார்.
நாடுகள் தங்களுக்குள்ளாகவே ஒன்றோடு ஒன்று பிரிவுடன் காணப்படுகிறது. நாம் நம்முடைய நிலைமையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மேலும் நிலைமை மோசமாகும். யுத்தம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி இன்னும் நேரிடக் கூடும் எனக் கூறியுள்ளார், மேலும் கொரோனா நெருக்கடியில் மனிதாபிமானம் சற்றும் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள காலநிலைக்கு ஏற்றவாறு ஆரோக்கியம் குறித்த ஒரு புதிய யோசனைகளை உலகளாவிய நாடுகள் அனைத்தும் மேற்கொள்ள வேண்டும் எனவும், குடி மக்களின் தேவைகள் பல்வேறு இடங்களில் மறுக்கப்படுவதாகவும் அதற்கு சட்டத்தின்படி நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…