பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக தொடங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக தொடங்கியுள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடந்துவரும் இந்த தேரோட்ட விழாவில், ஏராளமான பக்தர்கள் கொண்டுள்ளனர். 90 அடி உயரம், 400 டன் எடை கொண்ட ஆழித்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை…
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233…
சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும்…
சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின்…
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…