அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் – ஜோபிடன் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் தொடங்கியது.
தேர்தலுக்கு முன்னதாக அதிபர் வேட்பாளர்களுக்கிடையே 3 விவாதங்கள் பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு முதல் விவாதம் ஓஹியோவில் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் ஆரம்பமே அனல் பறக்கும் விமர்சனங்களை எல்லாம் ஜோ பிடன் முன்வைத்தார். டிரம்பின் தவறான கையாளும் திறனால் அமெரிக்காவில் 2.05 லட்சம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகிவிட்டனர் என்றும் இன்னும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா சோதனை மேற்கொள்ள முடியாமல் போராடுகிறார்கள் என்று விளாசினார் ஜோபிடன்.
கொரோனா வைரஸ் குறித்து ஜோ பிடன், டிரம்பை விமர்சித்து வந்தார். அப்போது அவர் கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தினால் கொரோனா வராது என்று டிரம்ப் ஒரு முறைகூறியிருந்ததை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதற்கு டிரம்ப் அதை நான் கேலிக்காகத்தான் சொன்னேன் என்று மறுமொழி கூறிய நிலையில் நீங்கள் டெலாவேர் மாகாணத்துக்கு செல்லுங்கள். ஆனால் நீங்கள் படித்த கல்லூரியின் பெயரை மறந்துவிட்டீர்கள். இனி ஸ்மார்ட் என்ற வார்த்தையை எப்போதுமே பயன்படுத்தாதீர்கள் என டிரம்பும் பதிலுக்கு பதில் விமர்சித்தார்.
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…