பிரபல நடிகையான சரண்யா அவர்களின் தந்தையும், பிரபல மலையாள இயக்குநருமான ஏ. பி. ராஜ் காலமானார்.
தமிழ் சினிமாவில் நாயகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் சரண்யா. அதனையடுத்து பல படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் இயக்குநர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியிருக்கு இரண்டு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவரது தந்தையான ஏ. பி. ராஜ் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களையும், தமிழில் துள்ளி ஓடும் புள்ளிமான், கை நிறைய காசு உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். 95 வயதான இவர் இன்று காலமாகியுள்ளார். தற்போது இவருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…