காயமடைந்த பசுவை விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட விவசாயி!

Default Image

காயமடைந்த பசுவை விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட விவசாயி.

நம்மில் பலரும் மாடுகள் இது மிகவும் பாசத்துடன் இருப்பது உண்டு. ஆனால், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு விவசாயி தனது பசுவிற்காக செய்த காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள, விவசாயி அர்னால்டுக்கு என்பவர், ஆல்ப்ஸ் மலையில் இருந்து, அவரது 1,000 மாடுகள் இறங்கிய போது, ஒரு மாடு மட்டும் காயமடைந்துள்ளது.

இதனையடுத்து, அந்த பசுவை விவசாயி விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அந்த பசு விமானத்தில் தொங்கி கொண்டே செல்லும் காட்சி பார்ப்போருக்கு பயத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தனது மாட்டுக்காக அந்த விவசாயி மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்