நடிகர் ரஜினி கந்த கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படம் 2020 பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த ரஜினி சமீபத்தில் அளித்த பேட்டியில் படம் சிறப்பாக வந்துள்ளது என்று பேட்டியும் கொடுத்திருந்தார்.இந்நிலையில் ரஜினியை பிரபல ஹோட்டல் லிப்டில் செல்லும் போது எதற்ச்சையாக கிரிக்கெட் வீரர் ஹேமங் பாதணி பார்த்துள்ளார்.
இது குறித்து அவர் அவருடைய ட்விட்டரில் , “ரஜினியிடம் ஏதோ ஸ்பெஷலாக உள்ளது என்றும் அவருடன் இருந்த அந்த இரண்டு நிமிடம் போதும் அதை என்னுடைய வாழ் நாட்கள் முழுவதும் மறக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…