நடிகர் ரஜினி கந்த கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படம் 2020 பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த ரஜினி சமீபத்தில் அளித்த பேட்டியில் படம் சிறப்பாக வந்துள்ளது என்று பேட்டியும் கொடுத்திருந்தார்.இந்நிலையில் ரஜினியை பிரபல ஹோட்டல் லிப்டில் செல்லும் போது எதற்ச்சையாக கிரிக்கெட் வீரர் ஹேமங் பாதணி பார்த்துள்ளார்.
இது குறித்து அவர் அவருடைய ட்விட்டரில் , “ரஜினியிடம் ஏதோ ஸ்பெஷலாக உள்ளது என்றும் அவருடன் இருந்த அந்த இரண்டு நிமிடம் போதும் அதை என்னுடைய வாழ் நாட்கள் முழுவதும் மறக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…