தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ். இவர் தமிழ் சினிமாவில், ஒரு நடிகையின் வாக்கு மூலம், தேள், மவுனமழை உட்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…