கடும் பனியில் விமானத்தின் கதவு உறைந்தது…16 மணி நேரம் குளிரில் நடுங்கிய பயணிகள்…!!

Default Image

கனடாவில் கடக்கும் குளிரால் விமானத்தின் கதவு திறக்க முடியாமல் உறைந்து போனதால் 16 மணி நேரம் விமான பயணிகள் அவதிப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து புறப்பட்ட விமானம் நாடு வேனில் சென்று கொண்டு இருந்த போது ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அந்த விமானம் கனடா நாட்டில் தரையிறக்கப்பட்டது.பின் அந்த பயணி வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் கனடாவில் இருந்து கிளம்ப விமானம் தயாரான பொது  குளிரால் விமானத்தின் என்ஜின் கோளாறு  ஏற்பட்டு விமானத்தின் கதவு திறக்க முடியாமல் பணியில் உறைந்து போனது.இதையடுத்து பயணிகள் வெளியே வரமுடியாமல் 16 மணி நேரம் குளிரில் நடுங்கிய படியே உள்ள அமர்ந்திருந்தனர்.

பின்னர் 16 மணி நேரம் கழித்து பயணிகளுக்கு காப்பி கொடுக்கப்பட்டு விமானம் மீண்டும் கிளம்பியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்