சிங்கம் படத்தின் கதையை முதலில் கூறியது தளபதி விஜய்யிடம் தான் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா .இவரது திரைப்பயண வாழ்க்கையில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் சிங்கம் .ஹரி இயக்கிய இப்படத்தில் சூர்யா ஒரு நேர்மறையான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் .அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 , சிங்கம் 3 ஆகிய படங்களும் உருவாகி வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் முதன் முறையாக சிங்கம் படத்தில் நடிக்க ஹரி தேர்வு செய்தது தளபதி விஜய்யிடம் தானாம் . சிங்கம் படத்தின் கதையை விஜய்யிடம் கூறிய பின் அவர் வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…