மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது- மம்தா பானர்ஜி

Default Image

மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொல்கத்தா மாநாட்டில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது. மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்