கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சாத்தியமற்றது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், கடந்த ஆண்டு முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. தற்போது, இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் இந்த வைரஸை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தலைமை மருத்துவர் மைக்கேல் ரையான் அவர்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சாத்தியமற்றது. தடுப்பூசியால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் அளவும், உயிரிழப்பும் குறையுமே தவிர, கொரோனா வைரஸ் முடிவுக்கு வராது என்று தெரிவித்துள்ளார்.
நாம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், பாதிப்பிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிர் இழப்பையும் தடுக்கலாம். தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, கொரோனா, தடுப்பூசியால் கட்டுக்குள் வரும். அதை அப்படியே நாம் வேகப்படுத்தி கொண்டு சென்றால், நாம் கொரோனாவை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் இப்போதுள்ள சூழலில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.’ என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…