கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சாத்தியமற்றது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், கடந்த ஆண்டு முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. தற்போது, இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் இந்த வைரஸை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தலைமை மருத்துவர் மைக்கேல் ரையான் அவர்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சாத்தியமற்றது. தடுப்பூசியால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் அளவும், உயிரிழப்பும் குறையுமே தவிர, கொரோனா வைரஸ் முடிவுக்கு வராது என்று தெரிவித்துள்ளார்.
நாம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், பாதிப்பிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிர் இழப்பையும் தடுக்கலாம். தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, கொரோனா, தடுப்பூசியால் கட்டுக்குள் வரும். அதை அப்படியே நாம் வேகப்படுத்தி கொண்டு சென்றால், நாம் கொரோனாவை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் இப்போதுள்ள சூழலில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.’ என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…