சொந்த இடத்தில் யோகிபாபு கட்டிய கோவில்.! கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்.!

Default Image

நடிகர் யோகிபாபு தனது சொந்த இடத்தில் கட்டிய வராகி அம்மன் கோவிலில் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது பீஸ்ட, வலிமை, போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்லை, திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள மேல் நகரம் பேடு கிராமத்தில் நடிகர் யோகிபாபு தனது சொந்த இடத்தில் அம்மன் கோவிலில் ஒன்றை கட்டினார். அந்த, வராகி அம்மன் கோவிலில் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதில், யோகிபாபு மற்றும் அவரின் குடும்பத்தாருடன் இணைந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்