நவம்பர் மாதத்தில் கொரோனா தடுப்பூசியின் இடைக்கால முடிவுகளை மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி எதிர்பார்க்கிறார்.
அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க் அதன் கொரோனா தடுப்பூசி சோதனையிலிருந்து அடுத்த மாதம் அதன் இடைக்கால முடிவுகளை அந்நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் எதிர்பார்க்கிறார். மேலும், டிசம்பர் மாதத்தில் அமெரிக்க அரசாங்கம் அந்த தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர தொழில்நுட்ப காணொளி காட்சி மூலம் பேசிய ஸ்டீபன் பான்செல், தடுப்பூசியின் ஆய்வின் போதுமான இடைக்கால முடிவுகளைப் பெறுவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்றும், தடுப்பூசியைப் பயன்படுத்த அரசாங்கத்தின் அனுமதி அடுத்த ஆண்டு வரை வரக்கூடாது என்றும் கூறினார்.
மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு நவம்பர் 25 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கத் தயாராக இல்லை என்று கூறியிருந்தது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…