மகாத்மா காந்தியின் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் அரசு முடிவு!

Published by
Rebekal

மகாத்மா காந்தி உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட பிரிட்டன் அரசு ஆலோசித்து வருகிறது

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரரான மகாத்மா காந்தி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் விரும்பத்தக்கவராகவே அறியப்படுகிறார். இந்நிலையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்த இவர் உலக அளவில் முக்கிய தலைவராக கருதப்படும் வகையில், மகாத்மா காந்தி நினைவு கூறும் வகையில் அவரின் உருவம் பொறித்த நாணயத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டன் அரசு ஆலோசித்து வருவதாக கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் சிறுபான்மையினராக உள்ள மக்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் இருப்பதாலும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் என்பதாலும் இந்த மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயம் பிரிட்டனில் உருவாக்கப்பட்டால் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கான உறவில் இணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago