ஆஸ்திரேலிய கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சுறா தாக்குதலில் ஒரு 17 வயது சிறுவன் உயிரிழந்தார் என்று போலிஸ் தெரிவித்தன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி கிழக்கு கடற்கரையில் அலை சறுக்கும்பொழுது ஒரு சுறா தாக்குதலால் ஒரு இளம் சிறுவன் உயிரிழந்தார் என போலிசார் இன்று கூறியது இதனால் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளது.
17 வயதான சிறுவன் பிரிஸ்பேனுக்கு தெற்கே 380 கிலோமீட்டர் (240 மைல்) தொலைவில் உள்ள கோஃப்ஸ் துறைமுகத்திற்கு அருகே அலை சறுக்கு செய்யும் பொழுது தாக்கப்பட்டதாக சாட்சிகளை மேற்கோள் காட்டி போலீசார் தெரிவித்தனர்.
பல அலை சறுக்கு வீரர்கள் அந்த சிறுவனை கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று தெரிவாக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுவனின் பெயர் மற்றும் ஊர் பற்றி வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தி வருகின்றதாகவும். மனிதர்களுடன் இந்த சுறா தாக்கல் என்பது ஆஸ்திரேலியா பெயர் பெற்றது. இன்று நடந்த தாக்குதல் 2020 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டின் 10 ஆவது தாக்குதலாகும் என்று “Taronga Conservation Society” வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…