எதிர்பாராத நேரத்தில் வந்த கரடியை புத்திசாலித்தனமாக வென்ற சிறுவன் வீடியோ இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.
இத்தாலியில் உள்ள காட்டு பகுதிக்கு ஒரு குடும்பத்தினர் நேரத்தை கழிப்பதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது தகப்பனும் தாயும் முன்னால் செல்ல அவர்களது மகன் பின்னால் வந்துள்ளான். அவனுக்கு பின்னல் எதிர்பாராத விதமாக கரடி ஒன்று வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் யாரும் அவனை கைப்பற்ற முடியாததால், அவனே பயமில்லாதது போல காட்டி கொண்டு மெதுவாக நடந்து வந்துள்ளான். அசைவின்றி மெதுவாக வந்து, தனது பெற்றோரை அடைகிறான். இதை சிறுவன் தாயார் வீடியோ எடுத்து இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவன் தைரியத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…