136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் தரையிறங்கும் போது ஆற்றில் பாய்ந்தது

Default Image

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து  136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம்  ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலை தடுமாறி  ஜான்ஸ் ஆற்றில் பாய்ந்தது என விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த  பயணிகளுக்கு  காயம் எதுவும் ஏற்பட வில்லை.இந்நிலையில் விமானம் நீரில்  மூழ்கவில்லை அதன் காரணமாக பெரும் விபத்தில் இருந்து தப்பினர். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இரவு 9.40 மணியளவில்  ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்