பிரதமருக்கெதிராக கருப்பு கொடி காட்டுபவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்…தமிழிசை பேட்டி…!!

Default Image

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமர் மோடிக்கெதிராக கருப்பு கொடி காட்டுகின்றவர்களை மக்கள் மாணிக்க மாட்டார்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நட்ட வருகின்றார்.இந்நிலையில் இன்று மோடிக்கெதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படுமென மதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ,  திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் குறை கூறி வருவதாகவும்,கடந்த  10 ஆண்டுகள் மத்திய அரசில் பதவி வகித்தபோது திமுக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில் , பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுபவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்