பூண்டை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்..முக்கியமாக ஆண்களுக்காக..!!

Published by
கெளதம்

பூண்டில் ஏரளமான நன்மைகள் உள்ளன.இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது ஒரு பில் பூண்டு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் இதனால் வரும் நன்மைகள் ரத்த உறைவை தடுக்கும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதை உண்டால் விரைவில் பலன் கிடைக்கும் முக்கியமாக வாய்வு தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.

இந்தக் பூண்டில் புற்றுநோய்க்கு எதிர்ப்பு பொருட்கள் உள்ளன பூண்டு செரிமானத்தை மேம்படுத்துவது, கொலஸ்ட்ராலைக் குறைப்பது, புற்றுநோய் செல்களை அழிப்பது, கல்லீரலைப் பாதுகாப்பது, என நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பல நன்மைகளை வழங்கக்கூடியது.அடுத்து காது மற்றும் பாதங்களில் பூஞ்சை தொற்று இருந்தால் பூண்டை அரைத்து அதன் சாரை அந்த இடத்தில் வைத்தாள் பூஞ்சை தொற்று போய்விடும்.

இந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது அதுமட்டுமில்லாமல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால் உடல் எடை குறையும் மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது பச்சை பூண்டு மன அழுத்தம் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் சிலருக்கு பச்சையாக பூண்டை சாப்பிட்டால் தலைவலி மற்றும் உடலில் வெப்பம் காரணமாக கொப்புளங்கள் வர கூடும் இதனால் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

Published by
கெளதம்

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

8 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

11 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

31 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

55 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago