கடந்த நாட்களுக்கு முன்பு தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பத்திரிகையில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் நடிகை கங்கனா ரணாவத் ரூ.17.5 கோடி வருவாயுடன் 70-வது இடத்தைப் பிடித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கங்கணா சார்பில் கருத்து தெரிவித்துள்ள அவரது அக்கா ரங்கோலி, ஆண்டு வருமானம் குறித்த உறுதியான தகவலை அறியாமல் பட்டியலை வெளியிட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறும், இந்த ஆண்டில்கங்கனாவின் வருமானம் எவ்வளவு என்பது அவருக்கே தெரியாது எனவும், கூறிருந்தார்.
இதனிடையே, வருமான கணக்கை பராமரிக்கும் அக்கவுண்டன்ட் நபருக்கு தான் இந்த தகவல் தெரியுமென அவர் குறிப்பிட்டார். மேலும், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளதை விட அதிக அளவு கங்கணா வரி கட்டி உள்ளதாக கூறிய அவர், இதுவொரு போலியான பட்டியல் என்று குறிப்பிட்டார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…