#BREAKINGNEWS: மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

Default Image

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானம், இலக்கியம் ஆகியவற்றின் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு. 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் 2020-ஆம் ஆண்டிற்கான மருத்துவதற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபடைட்டிஸ்  சி வைரஸைக் (Hepatitis C virus. )கண்டுபிடித்ததற்காக ஹார்வி ஜே. ஆல்டர், மைக்கேல் ஹங்டன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகிய மூவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்