ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த 13வயது சிறுவனை பிடித்த போலீஸ்.!

Default Image

சென்னையில் உள்ள நடிகர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது, மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் இதைத் தொடந்து, நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரிந்தது. மேலும் மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும் மேலும் அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்