முன்னாடி உள்ள காலங்களில் பசுமாடு இல்லாத வீடுகளே இருக்காது அதனால் பசுவின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னாள் வீடுகளில் உணவு சமைக்க விறகு அடுப்பு இருந்து வந்தது.விறகுகளுடன் மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்பட்ட வரட்டி தான் எரிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
முந்தியெல்லாம் மாட்டுச் சாணத்தை தண்ணீரில் கலந்து வீட்டு வாசலில் தொளிப்பார்கள்.தற்போது இது கிராமப்புறங்களிலும் இதன் பயன்பாடு குறைந்து விட்டது.மேலும் ஹிந்துக்களின் இறுதிச் சடங்குகளில் வரட்டியை முக்கியமாக பயன்படுவது வழக்கம் இப்போதலாம் இந்த பயன்பாடு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வரட்டி விற்பனைக்கு வந்துள்ளது உலக அளவில் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
10 துண்டுகள் கொண்ட ஒரு பேக்கின் விலை 2.99 அமெரிக்க டாலருக்கு இந்திய மதிப்பில் 215 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.மேலும் அந்த பேக்கில் ‘மத சடங்குகளுக்கு மட்டும் ,உண்பதற்கு அல்ல’என்று குறிப்பிட்டுள்ளது.இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதா.இல்ல அமெரிக்காவில் உள்ள மாடுகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்டதாஎன்று தெரியவில்லை.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…