தமிழக வாக்காளர்களுக்கு நன்றி – மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் யெச்சூரி!

Default Image

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நன்றியை தெரிவித்துள்ளார்.

முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்ததாலே வெற்றி சாத்தியமாகியுள்ளது.இதே போல், நாடு முழுவதும் மதசார்பற்ற சக்திகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் நிச்சயம் வென்றிருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்