ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு நன்றி ஐசிசி என்று குறிப்பிட்டுள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவர் ஓய்வு அறிவித்தது அணைத்து ரசிகர்கள் மற்றும் அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது என்றே கூறலாம்.
இதனை கண்ட அணைத்து ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மிஸ் யூ தோனி என்று பதிவு செய்து தோனி பெயரை கொண்ட ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர், மேலும் தோனி ஓய்வு அறிவித்தது அவரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார் .
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், மேலும் அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று கூறலாம். இந்நிலையில் அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு நன்றி ஐசிசி என்று குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…