ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு நன்றி ஐசிசி என்று குறிப்பிட்டுள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவர் ஓய்வு அறிவித்தது அணைத்து ரசிகர்கள் மற்றும் அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது என்றே கூறலாம்.
இதனை கண்ட அணைத்து ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மிஸ் யூ தோனி என்று பதிவு செய்து தோனி பெயரை கொண்ட ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர், மேலும் தோனி ஓய்வு அறிவித்தது அவரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார் .
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், மேலும் அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று கூறலாம். இந்நிலையில் அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு நன்றி ஐசிசி என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…