ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு நன்றி ஐசிசி என்று குறிப்பிட்டுள்ளார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவர் ஓய்வு அறிவித்தது அணைத்து ரசிகர்கள் மற்றும் அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது என்றே கூறலாம்.
இதனை கண்ட அணைத்து ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மிஸ் யூ தோனி என்று பதிவு செய்து தோனி பெயரை கொண்ட ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர், மேலும் தோனி ஓய்வு அறிவித்தது அவரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார் .
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், மேலும் அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று கூறலாம். இந்நிலையில் அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு நன்றி ஐசிசி என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…