தமிழிசை குற்றச்சாட்டு !!

Default Image

 

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை, ஊழல் செய்தது கார்த்தி மட்டுமல்ல ப.சிதம்பரமும் தான் என  தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

நாடாளுமன்றம் செல்லாமல் மேடைகளில் மட்டும் காவிரி பிரிச்னை பற்றி பேசி வருவதாக அன்புமணி ராமதாஸ் மீது அவர் குற்றம்சாட்டினார்.

மதுவிலக்கு பிரச்னையில் பெண்களுக்கு எதிரான கருத்துகளை நடிகர் கமல் தெரிவித்து வருவதாகவும் அது கண்டனத்திற்குரியது எனவும் தமிழிசை குற்றம்சாட்டினார்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்