தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இப்படமும் ஆக்ஷன் கலந்து குடும்ப சென்டிமென்ட் கதையாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அதேபோல ராசிகன்னாவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அக்டோபரில் ஷூட் ஆரம்பிப்பதால் விரைவில் படத்தின் ஹீரோயின் யார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் போக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகாவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாம். அவரும் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு உள்ளதாம்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…