அனைவரயும் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளம், இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியவாதிகள் போன்ற ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பல பிரபலங்கள் இருந்தாலும், இந்நிலையில், பிரபல நடிகரான அஜித்துக்கு டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு எதுவும் தற்போது இல்லை, அவரும் அதை விரும்பவில்லை . ஆனால் அவரது ரசிகர்கள் பட்டாளம் பல கோடி பேர் உள்ளனர்.
இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இது தொடர்பாக பேட்டி அளித்த, ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் பார்ட்னர்ஷிப்ஸ் மேனேஜரான, செரில் ஆன் கவுட்டோ, அஜித்தின் படங்களை அவரது ரசிகர்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள, அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையேயான செயல்பாடுகள் குறித்து கூறிய அவர், ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் வரைக்கும் அதில் பிரச்சினை இல்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…