அனைவரயும் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளம், இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியவாதிகள் போன்ற ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பல பிரபலங்கள் இருந்தாலும், இந்நிலையில், பிரபல நடிகரான அஜித்துக்கு டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு எதுவும் தற்போது இல்லை, அவரும் அதை விரும்பவில்லை . ஆனால் அவரது ரசிகர்கள் பட்டாளம் பல கோடி பேர் உள்ளனர்.
இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இது தொடர்பாக பேட்டி அளித்த, ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் பார்ட்னர்ஷிப்ஸ் மேனேஜரான, செரில் ஆன் கவுட்டோ, அஜித்தின் படங்களை அவரது ரசிகர்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள, அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையேயான செயல்பாடுகள் குறித்து கூறிய அவர், ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் வரைக்கும் அதில் பிரச்சினை இல்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…