தல அஜித் மிரட்டலான வில்லனாக நடித்தால் திரையரங்குகள் அதிரும் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாகி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் படத்தின் அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியது நடிகர் அஜித் குமார் வில்லனாக நடித்த படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை தான் பெற்றது ஆனால் ஜோக்கர் திரைப்படத்தை போல் ஒரு சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் திரையரங்குகள் அதிரும் என்று கூறியுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…