இந்த ஒரு போட்டோவிற்கு பின்னாடி இவ்ளோ பெரிய பிளாஸ்பேக் இருக்கிறதா?!

Published by
மணிகண்டன்

சில தினங்களுக்கு முன்னர் தல அஜித் மற்றும் நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.  காரணம் இதில் தல அஜித் கருப்பு நிற தலை முடியுடன் கிளீன் ஷேவ் செய்து புதிய தோற்றத்தில் அதாவது தனது  பழைய இளமை  தோற்றத்தில் இருந்தார்.

உடனே பலரும் தல அஜித், துப்பாக்கி சுடுதல் போட்டியை அடுத்து, நீச்சல் போட்டியில் களம் இறங்க உள்ளார். அதனால்தான் நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் சந்தித்துள்ளார். என வதந்திகளைப் பரப்பினர்.

ஆனால், உண்மையில் குற்றாலீஸ்வரன் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் போதெல்லாம் தல அஜித்தை சந்திக்க நேரம் கேட்பாராம், அப்படி சந்திக்க நேரம் கிடைத்தால் தல அஜித்தை பார்த்து விடுவாராம். இந்த சந்திப்பு ஏற்கனவே சில முறை நிகழ்ந்துள்ளதாம். ஏழு வருடங்களுக்கு முன்னர் இருவரும் சந்தித்துள்ளனர் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

55 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

1 hour ago

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

2 hours ago

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

2 hours ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

3 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

4 hours ago