தாய்ப்பாலின் தனித்துவம்…!!!

Default Image

குழந்தைகளுக்கு மிகச்சிறந்த மருந்தே தாய்ப்பால் தான். ஆனால் சில குழந்தைகளுக்கு தாய்ப்பாலே மிக அரிதாக உள்ளது மற்றும் சில தாய்மார்களே குழந்தைகளுக்கு பால் கொடுப்பதில்லை.

உலகில் மிக உயர்ந்த விஷயமான தாய்ப்பாலால் சிசுக்களுக்கு எத்தகைய நலன்கள் கிடைக்கும் என்று ஆய்வு ஒன்று பட்டியலிட்டுள்ளது. இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடந்த ஆய்வில் பிறந்து 5 மாதங்கள் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் உடல் மற்றும் மன நலம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் அளிக்காத மற்றோரு குழுவில் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரித்து காணப்பட்டதாக ஆய்வில் வெளிவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்