இங்கிலாந்தில் காரோனாவுக்கு பி.சி.ஜி தடுப்பூசியின் பரிசோதனை தொடங்கபட்டது.
பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி கொரோனாவிற்கு எதிராக மக்களைப் பாதுகாக்க உதவுமா என்று சோதிக்க ஒரு ஆய்வைத் தொடங்கினர்.
பி.சி.ஜி தடுப்பூசி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இதை, முதலில் காசநோயை எதிர்த்துப் போராட வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது சுவாச நோய்த்தொற்றுகளுக்கு பரந்த பாதுகாப்பை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையில், பங்கேற்பாளர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி தற்போது உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு காசநோயிலிருந்து பாதுகாக்க வழங்கப்படுகிறது. இதற்கிடையில், இங்கிலாந்தில் பொது மக்களில் காசநோய் குறைவாக இருப்பதால் வழக்கமான பி.சி.ஜி தடுப்பூசி 2005 இல் நிறுத்தப்பட்டது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…