பாரிஸில் திடீரென ஏற்பட்ட சத்தத்தால் அங்குள்ள மக்கள் உறைந்து போகினார்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த சத்தம் ஒலித்தது. இந்த சத்தத்தால் அங்குள்ள அதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்த சத்தம் சில வினாடிகள் நீடித்ததால், குண்டுவெடித்தால் இந்த சத்தம் ஏற்பட்டது என மக்கள் உறைந்து போகினார்கள்.
இந்த சத்தம் காரணமாக, பாரிசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒரு போட்டி, சில வினாடிகள் நிறுத்தப்பட்டது. இந்த சத்தத்தால் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சத்தம் குறித்து பாரிஸ் போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அந்த பதிவில், நகரில் குண்டு ஏதுவும் வெடிக்கவில்லை எனவும், இது அதிநவீன போர் விமானத்தின் சத்தம். இந்த சத்தம், நகரம் முழுவதும் கேட்டதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…