நாடு முழுவதும், அவசர உதவிக்கு, ‘112’ என்ற எண்ணில் அழைக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்தில், கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தை போலவே தற்போது கேரளாவிலும் இந்த திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த திட்டத்தை கேரளாவில் விளம்பரம் படுத்தும் வகையில், கேரள போலீசார் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, தெறி ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்ற காட்சிகளை வைத்து வீடியோ ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தை போல கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். தமிழகத்தில் அவரது திரைப்படங்கள் முதல் நாளில் வசூல் செய்வதை போல, கேரளாவிலும் அதிகமாக வசூல் செய்துவிடும். குறிப்பாக கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கேரளாவில் அதிகம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கேரள போலீசார் இந்த வித்தியாச முயற்சியை கையாண்டுள்ளார்கள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…