டெங்கு காய்ச்சலை துரத்தும் ஒரு அற்புதமான மருந்து…!!!!

Default Image

இந்த மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அதிலிருந்து விடுபட இயலாத நிலை உள்ளது. இதற்க்கு சிறந்த மருந்தாக இந்த முறை திகழ்கிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை விரைவாக குறையும். எனவே பாதிக்கப்பட்டவர் சாதாரண அச்சு வெள்ளமும் பச்சையான சிறிய சாம்பார் வெங்காயமும் சேர்த்து நன்றாக மென்று சாப்பியோட வேண்டும். சிறு சிறு இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் இவ்வாறு சாப்பிட வேண்டும்.
இவ்வாறு செய்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை உடனே உயர்வதுடன் டெங்குவை குணப்படுத்தத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து விரைவில் டெங்குவை குணமாக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்